இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான 3 ஆவது மற்றும் கடைசி 20 -20 கிரிக்கெட் போட்டி தற்போது சில்ஹெட்டில் நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, சற்றுமுன்னர் வரை 5 விக்கெட் இழப்புக்கு 25 ஓட்டங்களை எடுத்துள்ளது.
Tags
உள்ளூர் செய்தி